வெள்ளி, 11 மார்ச், 2011

விழா நடைபெறும் இடம்- அறிவொளி சங்கர்  அரங்கம்  -சாந்தி திரை அரங்கு  எதிரில் -ஸ்டேட் பேங்க் ரோடு -கோயம்புத்தூர் 

-இலக்கிய ஆர்வலர்கள்  அனைவரையும்  அன்புடன் வரவேற்கிறோம்

puthaga arimuga vizha

புத்தக அறிமுக விழாவின்  தொடர்ச்சியாக  மூன்றாம்  நிகழ்வாக லக்ஷ்மி மணிவண்ணன் ,யவனிகா ஸ்ரீராம் ,ந ,முருகேச பாண்டியன்  பாலை நிலவன் 
பங்குகொள்ளும்  நிகழ்வு  வரும் 27  மார்ச்  காலை  பத்து மணிக்கு

99 427 88486  இளஞ்சேரல் 
96296  46320  பொன் இளவேனில்